வெடுக்குநாரி மலை சிவலிங்கம் உடைக்கப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யும் பொழுது பூசை செய்யும் பூசாரியையும் ஆலய தலைவரையும் பொலிஸார் கைது செய்து விடுவித்துள்ளனர்.
அது மட்டும் அன்றி அங்கு இன மற்றும் மத முரண்பாடு எழுந்து எவ்வித கட்டுமானமும் செய்ய கூடாது என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையிலும் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் பௌத்த மக்களுக்கு ஒரு நீதி தமிழ் மக்களுக்கு இன்னொரு நீதி என எடுத்து கொள்ளலாமா?
மேலதிக தகவல்கள் கீழுள்ள காணொளியில்,