ஆண்,பெண், திருநங்கை என பாரபட்சம் பார்க்காமல் வாழ்க்கையில் விளையாடிய நடிகர் அர்னவ்..!

0
165

சின்னத்திரை நடிகரான அர்னவ் பலரை காதலித்து ஏமாற்றியது குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருமணம்

சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா, இவர்கள் இருவரும் ஒரு சீரியலில் நடித்ததன் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பிறகு திவ்யா கர்பமாக இருந்த நிலையில் இருவருக்கும் பிரெச்சனைகள் துவங்கியது.

மேலும், அவர் அடித்து துன்புறுத்துவதாகவும், மோசமாக நடந்து கொள்வதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் கைதான நடிகர் தற்பொழுது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

தொடர்ந்து நடிகை திவ்யா இவர்கள் பிரிந்ததற்க்கான காரணம் குறித்து கூறியுள்ளார்.

அதிர்ச்சி தகவல்கள்

இந்நிலையில், நடிகை திவ்யா, அர்னவ் குறித்து அளித்த குற்றச்சாட்டுகளில் முன்னதாக அவர் சீரியலில் தன்னுடன் நடித்த நடிகையுடன் தொடர்பு இருந்ததாக கூறினார்.

actress-divya-sridhar-opens-about-actor-arnav

பின்னர், இலங்கையில் உள்ள தனது தோழி ஒரு ரசிகராக காண வந்தவரை பேசி மயக்கி காதலித்து கர்பமாக்கிவிட்டு பிறகு கைவிட்டதாக கூறினார்.

இவ்வாறு பெண்களை பார்த்தாலே வழியும் அர்னவ், திருநங்கையை கூட விட்டுவைக்கவில்லை.

அவருடனும் காதலிப்பதாக கூறி கர்பமாக்கி அவரிடம் பணத்தை மிரட்டி வாங்கியாதாக கூறினார்.

இதுமட்டும் இல்லாமல் ஒரு பைலட் ஆணுடனும் உறவு கொண்டு பிறகு அவரை ஏமாற்றியதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஏமாற்றத்தால் அந்த ஆண் பைலட் 2015-ல் தற்கொலை செய்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து நடிகர் அர்னவ் குறித்து பல அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.