இலங்கையில் பல இடங்களில் தமிழ் மொழிக்கு கொடுக்கப்படும் மரியாதை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.
அதை நிரூபிக்கும் வகையில் பரடீதச சபை – சூஸிந்குரசுடிகாடை பெயர் பலகையில் தமிழ் மொழி தவறாக பதியப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ந்பர் ஒருவர் ஆதங்கமடைந்துள்ளார்.
மேலும் இது போன்ற மேலும் பல பெயர் பலகைகள் அரச நிறுவனங்களில் இருக்கின்றன.
இந்நிலையில் அதுதொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென முகநூலில் Saheed M Rismy என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.