தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தந்தையும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் அரநாயக்க பொலம்பேகொட பகுதியில் இடம் பெற்றுள்ளது.
மேலும் 2 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.