நாட்டுக்கு வரும் விமானப் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

0
343

நாட்டிற்கு வரும் விமானப் பயணிகள் 22 காரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிவதை தடை செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நாட்டிற்குள் தங்கம் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.  

Gallery