சிறுவனுக்கு பாப்பி மலர் கொடுத்த வேல்ஸ் இளவரசி!

0
268

வேல்ஸ் இளவரசி கேத்தரின்(Catherine) போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் தனது ஆடையில் அணிந்திருந்த சிகப்பு கலர் பாப்பி மலரை விரும்பிய சிறுவனுக்கு அதை வழங்கினார்.

லண்டனில் உள்ள குழந்தைகள் மையத்திற்கு கேத்தரின்(Catherine) சென்றார்.

அப்போது தனது பெயரை கேட்ட 3 வயது சிறுவன் அகீமுடன் கேத்தரின்(Catherine) உரையாடிக் கொண்டிருந்தபோது, அவரது ஆடையில் இருந்த பாப்பி மலரையே சிறுவன் அகீம் பார்த்துக்கொண்டிருந்தான்.

அதனைக் கவனித்த கேத்தரின்(Catherine), இது உனக்கு வேண்டுமா எனக்கேட்டு தனது ஆடையில் இருந்து கழற்றி சிறுவனுக்கு கொடுத்துள்ளார்.