தென்னிலங்கையை அதிரவைக்கும் மாணவர்களின் போராட்டம்!

0
410

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாபெரும் கண்டன பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

தென்னிலங்கையை அதிரவைக்கும் மாணவர்களின் போராட்டம்! பொலிஸார் குவிப்பு (Video) | Protest Front Of Kelani University
Gallery
Gallery
Gallery
Gallery