யாழில் நாளை வர்த்தக நிலையங்கள் பூட்டு!

0
788

பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்  வடமராட்சி  வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவை நாளை இடம்பெறவுள்ள நிலையில் வர்த்தக நிலையங்கள்  மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆலய தேர்த்திருவிழாவை  முன்னிட்டு நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டப்பட்டுளளதாக அறியவிப்பு வெளியாகி உள்ளது.

இதனை நெல்லியடி வர்த்தக சங்கச் செயலாளர் சுரேரஞ்சன் தெரிவித்துள்ளார்.