60 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண், கிர்க்டேல், செயின்ட் பிரிஜிட்ஸ் கிரசென்ட்டில் உள்ள ஒரு இடத்தில், நாய்களால் தாக்கப்பட்டதாக மெர்சிசைட் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாகவும், அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.