நாட்டில் மது பாவனை குறைந்துள்ளது; ரஞ்சித் சியம்பலாபிட்டிய

0
319
Still life. pour or whiskey in to glass.

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் போன்றவற்றின் காரணமாக, கடந்த காலத்தில் நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மதுவரித் திணைக்களத்துக்கான கண்காணிப்பு விஜயத்தில் நேற்று கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மது பாவனை குறைவடைந்துள்ளதாக அறிவிப்பு | Announcement That Alcohol Consumption

இழப்பு

அதன்போது, ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி, 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக 22 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.