தென் கொரியாவில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீரர்!

0
763

தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்ற ISSF துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியின் 50 மீட்டர் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி தோமர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஹங்கேரியின் சலன் பெக்ளரை 16-க்கு 12 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்த தோமர் புள்ளிப்பட்டியலில் 593 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

இதன்போது ஹங்கேரியை சேர்ந்த இஸ்ட்வான் மூன்றாமிடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.