ஆர்ப்பாட்டக்களத்தை நோக்கி படையெடுக்கும் மக்கள் : கண்டியிலிருந்து கொழும்பு வரும் ரயிலுக்குரிய முழுக் கட்டணத்தையும் செலுத்திய நபர்

0
440

இன்று கொழும்பில் பாரிய அரச எதிர்ப்பு மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில், மக்கள் காலிமுகத்திடல் பேராட்டக்களத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கண்டி மற்றும் காலியில் இருந்து கொழும்பு நோக்கி இரு ரயில்கள் புறப்பட்டுள்ளன.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலுக்குரிய முழுக்கட்டணத்தையும் ஒரு வியாபாரி தனியாக செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.