சிவிலியனை உதைத்த அதிகாரி: விசாரணையைத் தொடங்கிய இராணுவம்!

0
623

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமக்களை (இராணுவமல்லாத அரசாங்க உத்தியோகஸ்தன்) தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இலங்கை இராணுவம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, எதிர்கட்சித் தலைவர் எம்.பி சஜித் பிரேமதாச தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், “எதிர்க்காத ஒரு நபர் அதிகாரி ஒருவரால் வன்முறையில் தாக்கப்பட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தின் ஆட்சி இல்லை என்று சுட்டிக்காட்டிய எம்.பி பிரேமதாச மேல்மட்டத்தில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து வருகிறது என்றும் கூறினார்.