இலங்கையின் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரரான மஹேஷ் தீக்ஷன இந்திய பிரீமியர் லீக் (IPL) விளையாட்டின் மூலம் தனக்கு கிடைத்த வருமானத்தில் ஒருபங்கை கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்குத் வழங்கியுள்ளார் .
லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யும் பொருட்டே அவர் இத்தொகையை மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.
இளம் கிரிக்கெட் வீரரான மஹேஷ் தீக்ஷன தாய் நாட்டிற்காக வழங்கிய உதவிக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.