ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்!

0
467

இலங்கை மக்கள் அண்மைக்காலமாக பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் நிலையில் மின்வெட்டு பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது.

இந்த நிலையில் மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று (08-06-2022) முதல் அமுலுக்கு வரும் வகையில் வௌியிடப்பட்டுள்ளது.