CIDயில் 3 மணி நேரம் சிக்கிதவித்த மஹிந்த!

0
666

காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் பல முக்கியஸ்தர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.

அந்த வகையில் மே 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்றைய தினம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்த வாக்குமூலமானது சுமார் 3 மணிநேரம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.