கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய டீசல்!

0
614

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 12 தொகுதிகளாக 4 இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமாக டீசல் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்தது. இந்த டீசல், ​​டொம் ஹெல்விக் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அந்த டீசலை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.