நாளைய மின்வெட்டு விபரம் தொடர்பாக வெளியான தகவல்

0
685

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதியளவு எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் நாளை (11) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ‘A’ முதல் ‘W’ வரையான 20 வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பகலில் 2 மணித்தியாலங்களும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.