நாட்டை வந்தடைந்த மற்றுமொரு எரிவாயு கப்பல்!

0
419

 3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் தற்போது ஒரு தொகை எரிவாயு இறக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகம் செய்யப்பட்ட போதிலும், பல இடங்களில் மக்களுக்கு இன்னும் எரிவாயு கிடைக்கவில்லை.

எரிவாயு விநியோகத்தின் போது சில பிரதேசங்களில் அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.