60 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்

0
540

மன்னாரிலிருந்து நேற்றிரவு 13 பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (22) காலை 5 பேருமாக நேற்றும் இன்றும் மாத்திரம் மொத்தம் 18 பேர் தமிழகம் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இதுவரை 60 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.