காலிமுகத்திடலில் பௌத்த துறவிகளால் ஈஸ்டர் தாக்குதல் நினைவு தின அஞ்சலி

0
400

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் ஏராளமான துறவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக குருக்களால் துறவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.