இலங்கையில் இன்று (22-04-2022) மற்றும் நாளைமறுதினம் (23-04-2022) மின் துண்டிப்பு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இலங்கையை 20 வலயங்களாக பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.