காலிமுகத்திடலை நோக்கி பொதுமகன் ஒருவரின் சிலுவை போராட்டம்!

0
423

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரி சிலுவையை தாங்கிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய பகுதியில் இருந்து இந்த போராட்டத்தை ஜெஹான் ஹப்புஹாமி என்பவர் மேற்கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கியதாரிகளை கண்டறியவேண்டும் என்று கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

கோட்டா கோ ஹோம் என்ற போராட்டம் நடத்தப்படும் காலிமுகத்திடலை நோக்கி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

காலிமுகத்திடலை நோக்கி பொதுமகன் ஒருவரின் சிலுவை போராட்டம்!(Video) - தமிழ்வின்