லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

0
273

1400 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை காலை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

அதேவேளை , எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் 7000 மெற்றிக் தொன் எடையுள்ள இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் மேலும் கூறியுள்ளது.