கொழும்பு பங்குச்சந்தையின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்று முதல் ஐந்து நாட்கள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
நாட்டின் நிலவும் பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.