இலங்கையில் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்! என்ன செய்தார் தெரியுமா?

0
519

நுவரெலியா மாவட்டம் – சீதாஎலிய சீதா அம்மன் தேவாலயத்திற்கு அருகாமையில் கிடைத்த பணப்பையை, குறித்த உரிமையாளரைக் கண்டுபிடித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அதனை ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-04-2022) இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த பையில் 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த திரு.ஆனந்த.என்ற பொலிஸ் அதிகாரி, அந்த பையை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.