பசில் செல்லவில்லை… விமானம் மட்டுமே சென்றது

0
590

இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகாரசபையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இரத்மலானை விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த விமானம் பணிகள் நிறைவடைந்தவுடன் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தப்பி சென்றதாக கூறப்படும் தகவலையும் விமான நிலைய அதிகாரசபை மறுத்துள்ளது.