இலங்கைத் தமிழ் குடும்பத்திற்கு நீண்ட நாள் துன்பத்தின் பின்னர் கிடைத்த வெற்றி!
உலகளாவிய ரீதியில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களான இலங்கை தமிழ் நடேசன் மற்றும் பிரியா தம்பதியின் வதிவிட உரிமை குறித்த புதிய தொழிற்கட்சி அரசாங்கம் சாதகமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அவுஸ்திர்ரேலியாவில்...