மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் நாளை முதல் திறப்பு

0
488

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் திங்கட்கிழமை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்பட உள்ளன என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மேல்மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன.