தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்; மன்னிப்புக் கேட்ட ஜோபிடன்….

0
412

அமெரிக்க நாட்டின் 46 வது அதிபராக ஜோபிடன் பதவியேற்றுள்ள நிலையில் அவரது தலைமையில் என்னென்ன நன்மைகள் உருவாகும் எதிர்ப்பார்த்து அமெரிக்கா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் அவரைக் கவனித்துவருகின்றது.

கடந்த வியாழக்கிழமை பிடன் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டபோது, அங்கு கேப்பிட்டல் பாதுகாப்புப் பணியில் ஈட்டுபட்டிருந்த வீரர்கள் சிலர் நாடாளுமன்ற உறூப்புனர்கள் சென்ர பிறகு கேப்பிட்டல் கட்டடத்திற்கு அருகில் உள்ள அண்டர்கிரவுண்ட் கார் பார்கிங்கில் படுத்து தூங்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.

அங்கு கழிப்பறை வசதிகள் அங்கு இல்லாதபோதிலும் அவர்கள் அங்கிருந்த செய்தி பெரும் விமர்சனத்தை உண்டாக்கியது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அதிபர் ஜோபிடன் பாதுகாப்பு வீரர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இந்நிலையில் அதிபரின் செயல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு நேஷனல் கார்டு பீரோ தலைவரை நேரில் வரவழைத்து, மன்னிப்புக் கேட்டதுடன் வீரர்க்ளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும்படியும் கூறியுள்ளார்.