கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா

0
390

சிறிலங்காவின் கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் பினுர பெர்ணான்டோ மற்றும் சமிக கருணாரத்ன ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.