மஹிந்த பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் வழங்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் அனைவரும் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்களாக செயற்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. General election 2019 Announced Sri Lanka Tamil News
ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தாலும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இந்த காபந்து அரசாங்கம் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி நேற்று இரவும் கபினட் அமைச்சர்கள் சிலரை உடனடியாக நியமித்திருந்தார்.
மேலும் பொதுத் தேர்தல் எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் 5 ஆம் திகதி எனவும், புதிய பாராளுமன்றம் 2019 ஜனவரி 17 ஆம் திகதி கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!