நாட்டில் உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். Maiththiri Dissolved sri Lanka Parliment Tamil News
இது தொடர்பில் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!