இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் பொதியுடன் கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Man Arrested Drug Found Sri Lanka Tamil News
நீர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட இவரிடம் இருந்து 2.6 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பெற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய காலமாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையுடன் கூடிய கைதுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!