புதிய அரசாங்கம் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படும் நோக்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாபெரும் ஒன்றுகூடலுக்கு முடிவு செய்துள்ளது. SLFP Special Get Together Sri Lanka Tamil News
இது தொடர்பான தீர்மானம் நேற்றிரவு (01) கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் நடாத்திய சந்திப்பின் பின்னர் எட்டப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் படி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபை மற்றும் கட்சியின் அகில இலங்கை செயற்குழு என்பவற்றை எதிர்வரும் 8 ஆம் திகதி கூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!