ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி எதிர்வரும் 7ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு பணித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். Parliament Assembly Date Informed Sri Lanka Tamil News
இன்று ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கூட்டத்திலேயே சபாநாயகர் இதனை தெரிவித்த்துள்ளார்.
து தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வெளியிடப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!