ரணிலுடன் உலக நாடுகளின் தூதுவர்கள் சந்தித்து பேச்சு!

0
489

அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 20 நாடுகளின் இராஜதந்திரிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். Foreign Diplomats Visit Ranil Place Sri Lanka Tamil News

இன்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாட்டில் நிலவி வரும் அரசியல் குழப்பநிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் இன்று மாலை ஏழு மணியளவில் சீன தூதுவரும் அலரிமாளிகைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites