பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றசாட்டை கூறியிருந்தார். இதனால் பாலிவுட்டில் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், தனுஸ்ரீ தத்தா தவறான பெண் எனவும், நானா படேகருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கோபமுற்ற தனுஸ்ரீ தத்தா 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். Rakhi Sawant said actress Tanushree lesbian gossip
இந்நிலையில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ஷீ டூ எனும் டேக் ஐ தொடங்கியிருக்கிறார். இது தொடர்பில் கருத்து வெளியிடும்போது, தனுஸ்ரீ தத்தா லெஸ்பியனாம், இதனை அவரே தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். அத்துடன் ரேவ் பார்ட்டிக்கு அழைத்து சென்று தன்னிடம் உறவு கொள்ள முனைந்ததாகவும், தோழிகளுடன் இணைந்து கூட்டு லெஸ்பியன் உறவு கொள்ள அழைத்ததாகவும், அதற்கு தான் மறுத்ததால் கூட்டு பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டியதாகவும் கூறினார்.
அட புதுசா ஷி டூவா??? எத்தனை பேர் மாட்ட போறாங்களோ….