எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் மாவீரர் தின வாரமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரகடனம் செய்துள்ளது. November North Police Leaves Cancel Sri Lanka Tamil News
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டல்களின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கலில் விசேட நினைவேந்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வட மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளின் விடுமுறையை இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறாதிருக்கும் வண்ணம் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!
இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!