10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றும் ஆனால் தினமும் டாஸ்மாக்கில் தண்ணீர் கிடைக்கிறது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கூறினார்.Drinking water every 10days – always open Tasmark – Kamal Hassan
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மக்களிடையே பேசிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் என்னவாகும் என கணித்த ஜோசியர்கள் எல்லாம் மரத்தடி ஜோசியர்களாக மாறி வருகிறார்கள் என்றார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ரவுடி பினுவுக்கு வரும் 26ம் தேதி வரை நீதிமன்றக்காவல்..!
- வீட்டிற்கே மதுபானங்கள்..! – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..!
- மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா!
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
- சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் தற்கொலை செய்துகொள்வோம்! – மிரட்டும் சிவ சேனா!
- இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!
- நவீன இந்தியாவின் HAL போன்ற கோவில்களை அழிக்க முடியாது! – ராகுல் காந்தி!
- பச்சிளங்குழந்தை உடலை கவ்வி வந்த நாய்! – வீசிச்சென்ற பாதகி யார்?
- பாதிப்புக்குள்ளான நடிகை சங்கத்துக்கு வெளியே இருப்பதுதான் நீதியா? – ஆவேசமான நடிகை ரேவதி!~