சின்மயி விவகாரத்தில் அரசயில் கட்சி தலைவர்கள் மவுனம் காப்பது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.party leaders silent Chinmayi issue? – Tamilisai Soundararjan
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாடகி சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கபட வேண்டியது என்றார்.
எஸ்.வி.சேகர் முகநூல் பதிவை கண்டித்த அரசியல் கட்சிகள் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய தமிழிசை, வைகோ உள்ளிட்டோர் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து வாய் திறப்பதில்லை என விமர்சித்தார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- காங். ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் ஒரு தமிழர்கூட உயிருடன் இருக்க முடியாது! – பொன்.ராதாகிருஷ்ணன்!
- கட்சி கொடியை சாதாரண உறுப்பினரை வைத்து ஏற்றுவதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி! – கமலஹாசன்!
- ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய அம்ருதா வழக்கு! – உயர்நீதிமன்றம் தள்ளுபடி!
- பள்ளியில் விஷம் குடித்த மாணவி! – ஆசிரியர் தண்டனை கொடுத்ததாக புகார்!
- சபரிமலை வரும் பெண்கள் 2 துண்டா வெட்ட வேண்டும்! – பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு!
- ஆளில்லா விமானத்தை பறக்கவிடும் அஜித்குமார்! – வைரலாகும் வீடியோ!
- அதிகாரியை மிரட்டி ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்ட பாஜக எம்எல்ஏ..!
- வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பாடகிகள்! – சின்மயி அதிரடி விளக்கம்!
- உருக்குலைந்த அரசு பேருந்து! – பெண் ஒருவர் பலி!