திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதியார் நகரில் நேற்று நாய் ஒன்று, பச்சிளங் குழந்தையின் உடலை கவ்வி கொண்டு சென்றுள்ளது.Dog Clamps Infant Baby – Mother? india tamil news
இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சிலர் நாயை விரட்டியதால், நாய் குழந்தையை பிள்ளையார் கோயிலின் அருகில் போட்டுவிட்டு சென்றது.
அப்பகுதியினர் அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து 2 நாட்களே ஆன தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத பெண் சிசு என தெரிய வந்தது.
இக்குழந்தை இறந்து பிறந்ததால் வீசினார்களா அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததால் கொன்று வீசப்பட்டதா, குழந்தையை வீசிய கொடூர தாய் யார் என மணப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பாதிப்புக்குள்ளான நடிகை சங்கத்துக்கு வெளியே இருப்பதுதான் நீதியா? – ஆவேசமான நடிகை ரேவதி!~
- புதுச்சேரி முதலமைச்சர் குற்றசாட்டுக்கு குறித்து கிரண் பேடி பதில் தாக்கு..!
- திருமணம் செய்துவைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொலைசெய்த மகன் கைது!
- நடுரோட்டில் நீதிபதியின் மனைவியின் மகனை துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு அதிகாரி! – வீடியோ!
- பழைய எஞ்சின் ஆயில் மறுசுழற்சி ஆலையில் தீவிபத்து!
- சின்மயி விவகாரத்தில் அரசயில் கட்சி தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்? – தமிழிசை சவுந்தரராஜன்!