பச்சிளங்குழந்தை உடலை கவ்வி வந்த நாய்! – வீசிச்சென்ற பாதகி யார்?

0
542
Dog Clamps Infant Baby - Mother? india tamil news

திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதியார் நகரில் நேற்று நாய் ஒன்று, பச்சிளங் குழந்தையின் உடலை கவ்வி கொண்டு சென்றுள்ளது.Dog Clamps Infant Baby – Mother? india tamil news

இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சிலர் நாயை விரட்டியதால், நாய் குழந்தையை பிள்ளையார் கோயிலின் அருகில் போட்டுவிட்டு சென்றது.

அப்பகுதியினர் அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து 2 நாட்களே ஆன தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத பெண் சிசு என தெரிய வந்தது.

இக்குழந்தை இறந்து பிறந்ததால் வீசினார்களா அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததால் கொன்று வீசப்பட்டதா, குழந்தையை வீசிய கொடூர தாய் யார் என மணப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :