உலகம் முழுவதும் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.Internet service toll hits 48 hours worldwide india tamil news
இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் சர்வர்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
சைபர் கிரைம், இணைய தாக்குதல் உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையில் இந்த பராமரிப்பு பணியை இணையதளத்தை நிர்வகிக்கும் அமைப்புகளில் ஒன்றான ஐ.சி.ஏ.என்.என், மேற்கொள்ள உள்ளது.
இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இணைய சேவை முடங்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- யாரைக் காப்பாற்ற நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கவில்லை! – காமராசர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு சந்தேகம்!
- கீழடியில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு! – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!
- உடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலக வேண்டும்! – கமல் ஆவேசம்!
- புதிய குட்டி விமானம் அஜீத் குழு சாதனை..! – உறுப்பு தானத்துக்கு உதவ தயார்..!
- பெற்ற மகளையே பாலியல் உறவுக்கு அழைத்த ஓரினச்சேர்க்கை தாய்; பிரபல சினிமா குடும்பத்தில் நடந்த கொடுமை!
- குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு!
- டிட்லி புயலுக்கு ஆந்திராவில் இதுவரை 8 பேர் பலியானதாக தகவல்; உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அச்சம்!
- அனில் அம்பானிக்கு மகாராஷ்டிர இஎஸ்ஐ நிதி ரூ.60 ஆயிரம் கோடி..!