இவ்வளவு தான் காசு கொடுத்தாலும் இனி நான் என்னமா “ராமருடன்” நிகழ்ச்சி செய்ய மாட்டேன் என்று பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனா கூறியுள்ளார்.(Anchor Archana talking about ramar kisu kisu news )
அண்மையில் இடம்பெற்ற ஒரு நேர்காணலில், 2 கோடி ரூபாய் காசு கொடுத்தாலும் நான் ராமருடன் நிகழ்ச்சி செய்ய மாட்டேன் என்று அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் அவர் தற்போது புதிய பரிணாம் எடுத்து வளர்ச்சியடைந்து வருகின்றார். நான் ஒரு பார்வையாளராக கைதட்டி கரகோசம் எழுப்புவேன். இவ்வாறு அர்ச்சனா தெரிவித்தார்.