தன் ஆண் தோழர் பற்றி பெற்றோரிடம் கூறிய 4 வயது சகோதரனை இளம் பெண் கொன்ற சம்பவம் லூதியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.big obstacle love – sister killed 4year old brother india tamil news
கொல்லப்பட்ட சிறுவனின் பெயர் ஆன்ஷ் கனுஜியா. தம்பியைக் கொன்ற 19 வயது பெண்ணின் பெயர் ரேணு. லூதியானாவைச் சேர்ந்த மற்றொரு இளைஞரை ரேணு காதலித்து வந்துள்ளார்.
அடிக்கடி அந்த இளைஞரையும் சந்தித்துள்ளார். பெற்றோர் இல்லாத சமயத்தில் ரேணுவின் வீட்டுக்கும் அந்த இளைஞர் வந்து சென்றுள்ளார். வீட்டுக்குச் சகோதரியின் ஆண் தோழர் வருவது குறித்து ஆன்ஷ், பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் ரேணுவைக் கண்டித்துள்ளனர்.
இதனால், சகோதரர் மீது ஆத்திரமடைந்த ரேணு பெற்றோர் இல்லாத சமயத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அக்டோபர் 6-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு வாரம் கழித்தே ரேணுவே தம்பியை கொலை செய்தது தெரியவந்தது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
- ஆளுநர் மாளிகையில் ரகசிய ஆலோசனை! – அம்பலப்படுத்தும் வைகோ!
- அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸிற்கு விஜயம்
- உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி
- ஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்
- நிதின் கட்காரி தொலைகாட்சி பேட்டி; ராகுல்காந்தி ஏளனம்
- நக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்
- பாலியல் அவதூறுக்கு காலம் உண்மையை சொல்லும்; வைரமுத்து
- நக்கீரன் பத்திரிகையை முடக்க முயற்சி; நக்கீரன் கோபால்
- சபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
- சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி
- சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி