நக்கீரன் பத்திரிகையை முடக்க நினைப்பதாக முன்னாள் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கூறியுள்ளார். (Nakheeran supposed disable magazine Nakheeran)
தமது விடுதலைக்கு போராடிய வைகோவை நேரில் சந்தித்த பின்னர் நக்கீரன் கோபால் நன்றி கூறிய அதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துள்ளார்.
தாம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக மு.க. ஸ்டாலினுக்கு நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி அளித்த போது, நக்கீரன் பத்திரிகையை முடக்க நினைக்கின்றனர்;. சிறையில் இருக்கும் நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்து என செய்தி வெளியிட்டதால் தான் கைது நடவடிக்கை, கைதுக்கு டிடிவி தினகரன் ஆதரவு தெரிவித்ததை பொருட்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது
- உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி
- ஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்
- நிதின் கட்காரி தொலைகாட்சி பேட்டி; ராகுல்காந்தி ஏளனம்
- நக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்
- மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும்; கருத்துக்கணிப்பில் தகவல்
- சபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
- சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி
- சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Nakheeran supposed disable magazine Nakheeran