உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய எரிபொருள் விலையில் மீண்டும் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. Fuel Price Changes Minister Mangala Sri Lanka Tamil News
விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், எரிபொருள் விலையானது இரண்டு தடவைகள் திருத்தம் செய்யப்பட்டன.
கடந்த மாதம் 10ஆம் திகதி செய்யப்பட்ட எரிபொருள் திருத்தத்துக்கமைய ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 4 ரூபாயாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக விலை சூத்திரத்துக்கு அமைய, இந்த மாதத்துக்கான எரிபொருள் விலைத் திருத்தம் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
சீரற்ற காலநிலை : இராணுவம் தயார் நிலையில்!
மகிந்த – மைத்திரி சந்திப்பு பொய்யானது! பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!
மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!