​அதிமுக எந்த தேர்தலையும் கண்டு பயப்படவில்லை! – செல்லூர் ராஜூ!

0
421
AIADMK afraid election - Seloor Raju india tamil news

மதுரை முனிச்சாலையில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எந்த தேர்தலை கண்டும் பயப்படவில்லை எனவும், தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.AIADMK afraid election – Seloor Raju india tamil news

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அதிமுக களத்தில் பணியை துவக்கிவிட்டதாக தெரிவித்த அவர், மழை காலத்தை காரணம் காட்டி இடைத்தேர்தலை ஒத்திவைக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தின் முடிவு எனவும் தெரிவித்தார். அதற்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :