குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.cbi give bail key convicts arrested gudka case anti india tamil news
மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோரின் ஜாமீன் மனு தொடர்பாக சி.பி.ஐ. சனிகிழமை பதில் மனு தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும் தொடர்புடைய பலரிடம் இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளிகளை ஜாமீனில் விடுவித்தால் விசாரணையை பாதிக்கும் என்றும் சாட்சிகள் கலைக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி விசாரணையை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- எதிர்கட்சி ட்விட் போடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது! – அருண் ஜெட்லி!
- அரசியல் பேசும் நடிகர் விஜய்க்கு நடிகர் கருணாகரன் கோரிக்கை!
- காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து! – 20 பேர் பலி!
- வேறு சாதியைச் சேர்ந்தவரோடு ஓடிப் போனதாக சிறுமியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்!
- காற்றுக்காக கதவை திறந்துவைத்த வேளையில் ஒரு மாத குழந்தை திருட்டு! – வேளச்சேரியில் பரபரப்பு!
- சிறுமிக்கு பூச்சி மருந்து கொடுத்து கொல்ல செய்த கொடூர தந்தை!
- தமிழகம், கேரளா, இலட்சத்தீவு பகுதிகளில் தொடர்ந்தும் கன மழைக்கு வாய்ப்பு
- இரசாயன தாக்குதல்; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்