குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு!

0
477

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.cbi give bail key convicts arrested gudka case anti india tamil news

மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோரின் ஜாமீன் மனு தொடர்பாக சி.பி.ஐ. சனிகிழமை பதில் மனு தாக்கல் செய்தது.

வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும் தொடர்புடைய பலரிடம் இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளிகளை ஜாமீனில் விடுவித்தால் விசாரணையை பாதிக்கும் என்றும் சாட்சிகள் கலைக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி விசாரணையை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :