குற்றச்செயல்கள் அதிகரிப்பு: தென் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை ஆரம்பம்!

0
491

பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவு, திட்டமிட்ட குற்றச் செயல்கள் ஒழிப்புக்கான பொலிஸ் பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு என்பன இணைந்து தென் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. West Province Police Special Operation Sri Lanka Tamil News

இந்த விசேட நடவடிக்கையின் நோக்கம் போதை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் என்பவற்றை தென் மாகாணத்தில் ஒழிப்பதே என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சில நாட்களாக தென் மாகாணத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள், போதைப் பொருள் வியாபாரம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விசேட நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites